THOR VS AQUAMAN பகுதி- 5

முன்கதை சுருக்கம்
Thor ரும் Aquaman னும் சண்டை போட்டு சமாதானம் ஆனா பிறகு , Mera தான் janeக்கு விஷம் கொடுத்துருப்பால் என்று சந்தேகம் எழுந்தது Aquaman க்கு .
அதனால் Aquamanனும் Thor ரும் jane னை குணப்படுத்துவதற்காக்கவும்
உண்மை என்னவென்று அறிந்து
கொள்வதற்க்காகவும் Atlantis நோக்கி செல்லவுள்ளனர்….

இனி
” இப்போ எப்புடி Jane அ அழைச்சிக்கிட்டு தண்ணிக்கு அடியில இருக்குற உன்னோட Atlantis க்கு போகப்போறோம் ” – Thor" அதுக்கு ஏன்கிட்ட ஒரு வழி இருக்கு நீ கவலைப்படாத " என்று Aquaman கூறி ஒரு திரவமருந்தை கொடுத்தார்.... "இது Atlantis ல உருவான ஒரு மருந்து...

கடல் வாழ் உயிரினங்கலை ஆராய்ச்சி சென்ஞ்சி உறுவஙக்குனது….இத எந்த ஒரு உயிரினம் சாப்பிட்டாலும்…அது ஆழ்கடல்ல சகஜமாக வாழக்கூடிய ஒரு உயிர்ரா மாறிடும்….
இது உங்கள கொஞ்சம் நேரம் atlantians அ மாத்தும்….அந்த நேரம் போதும் நமக்கு…. “ சரி இது jane அ குணப்படுத்துமா என்று Thor கேக்க... Aquaman நின் பதில் " இல்ல முழுசா இல்ல அனா இத சாப்பிட்டதுக்கு அப்புறம் அவளால கொஞ்சம் பேசமுடியும்..." " இந்த மருந்தை எப்போதும் உன் குடையே வச்சுருப்பிய " - Thor "அப்புடி சொல்லிடமுடியாது...அத நான் எடுத்துட்டு வந்த உண்மையான காரணத்தைசொன்ன உனக்கும் எனக்கும் திரும்பவும் பெரிய போரே நடக்கும் அதனால சீக்கரம் புறப்படலாம் வா...." கடற்கரை பகுதியில் : Aquaman குடுத்த மருந்தை Thor எடுத்துக்கொள்ள jane கும் அதை கொடுக்கிறார்..

மருந்தை சாப்பிட்ட பின்…கொஞ்ச நேரத்திலேயே….jane…மெதுவாக…கண்விழித்து பேச..தொடங்கினாள்….
பேச தொடங்கிய jane Thor , thor என…முனங்கினாள்… "Jane , jane ... இங்க பாரு ...உனக்கு ..ஒன்னும்...ஆகாது....நான்

உனக்கு ஒன்னும்..ஆக விடமாட்டேன்…”
” Thor i am sorry….உண்ண…நான்…ரொம்ப அழ வச்சிட்டேன்..” – jane " இல்ல..இல்ல..jane..நான் தான்...உனக்கு sorry சொல்லியாகனும் நான்தான்..உண்ண தப்பா நினைச்சுட்டேன் அதுவும் இல்லாம..இத்தன

வருஷம் உன்னை பார்க்க வராம இருந்ததுக்கும் .
” I am Sorry Jane ” i am sorry …..
என கண்கலங்கியபடி….thor jane நிடம்
கூறிக்கொண்டிருக்குறார்.. " Its...ok...Thor..நீ ஒரு நாள் எனக்காக என்ன..பார்க்க...வருவேங்குர நம்பிக்கை எனக்கு இருந்துச்சு.....என் நம்பிக்கை வீணாகல...."

என்று கூறி சிறிதாக புன்னகைதால்…jane ( அந்த சிறு புன்னகையய் பார்த்ததும்..thor க்குள்..ஒரு பெரிய நம்பிக்கை வந்தது...)

தன் இரண்டு கைகளால் jane…நை ஏந்தி..நீருக்குள்..இருங்க..தயாராக நின்றார் Thor

‘இப்போ பரவாயில்லையா jane ” – Aquaman " Yeah கொஞ்சம் பரவால்ல....thanks Arthur.."

“இந்த மருந்தை வந்த உடனையே…உனக்கு குடுத்துருக்கணும்…ஒரு சில சம்பவங்கலாள..கொஞ்சம் தாமதம் ஆகிட்டு
இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ jane உன்னை முழுசா குணப்படுத்திடுறேன்”
என்று aquaman கூற…
மூவரும்..கடலுக்குள் செல்கின்றனர்…
நீருக்குள் சென்றதும் jane கண்ணை முடிக்குகொண்டு Thor ரை கெட்டியாக புடித்துக்கொண்டால்… இதனை பார்த்த...Aquaman " பயப்புடாத jane கொஞ்சம் தூரம் தான் இருள் இருக்கும்...அதுக்கு அப்புறம் உங்களாளையும் எல்லாத்தையும்...தெளிவா பார்க்க முடியும்....

சுலபமாக பேசவும் முடியும்… கடலின் அழைத்து நெருங்க....jane நாள் அனைத்தையும்...தெளிவாக பார்க்க முடிந்தது....

கடலின் ஆழமும் அழகும்…jane நை வியக்கவைத்து….
” oh my God …இது ரொம்ப ரொம்ப ரொம்பவே….அழகா இருக்கு ” – jane..
Jane அந்த அழகை ரசித்து வர…
Aquaman நிடம் கூறிய சில விஷயங்கள் நினைவுக்கு வருகிறது…. "நான் உங்கள் பத்தி தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன், உங்களால எப்புடி தண்ணிக்கு அவுளோநேரம் இருக்க முடியுது....

நீங்க எங்கிருந்து வரிங்க ….ஆழ்கடல்ல அப்புடி என்னதான்..இருக்கு…” இது போன்ற சில நினைவலைகள் ஓடிக்கொண்டிருக்கும் போது Jane னுக்கு ஒரு விஷயமும் அப்போதுதான் புரிந்தது... Aquaman தன்னுடைய ஆசையையும்.நிறைவேதத்தி தன்னுடைய ஆராய்ச்சிக்கு பதில் அளிக்கத்தான் அந்த திரவமருந்தை கொண்டுவந்தார் என்பது.... மூவரும் atlantis சை நெருங்க

Atlantis க்குள் நுழைவதற்கு…முன்..
ஒரு பெரிய பாழடைந்த கோட்டையின் மீது
Mera லேசாக மயங்கிய நிலையில் கட்டிபோடப்பட்டுள்ளல்…
அதனை பார்த்ததும் Aquaman னுக்கு சற்று அதிர்த்தியக இருந்தது வேகமாக Mera விடம் செல்ல…
ஒரு பெரிய sea Monster வந்து வேகமகா Aquaman னை தாக்கிச்சென்றது….
இதன்னை பார்த்த Thor Jane னை அந்த கோட்டையின் மேல்புறத்தில் பத்திரமாக அமர வைத்தார்
” நீ இங்கையே இரு jane அவனு இப்போ என்னோட உதவி தேவை “ அந்த Sea Monster திரும்பவும் Aquaman னை தாக்க வர...Thor தனது mjolnir சுத்திவிட்டு அந்த monster ரை நோக்கி விட... Mjolnir monster தலையில் அடித்து , Monster மயங்கி விழுந்தது... பிறகு Aquaman கோட்டை அருகில் வந்து கட்டிப்போடப்பட்டிருந்த Mera வை விடுவிக்கிறார்

Mera வும் மயங்கிய நிலையில் இருந்து கண்விழித்து பார்க்கிறாள்…… இப்போது Mera , Aquaman ,Thor , Jane நால்வரும் ஒரே இடத்தில் இருக்க இருள் நிறைந்த நீருக்குள்லிருந்து ஒரு மிகப்பெரிய சிரிப்பு சத்தம் கேட்க்க..... Loki யும் ocean Master ரும் அதிலிருந்து வருகிறார்கள்.... Aquaman ,Thor இருவர் முகத்திலும் மிகப்பெரிய அதிர்ச்சி " Loki நீ எப்புடி இங்க " " விடை தெரியாத உன் கேள்விகளுக்கு விடையளிக்க வந்துள்ளேன் சகோதரா..." தொடரும்..........

Leave a comment