Aquaman atlantis ஐ சேர்ந்தவர் என்று தெரிந்ததும் Thor தன்னுடைய mjolnir ரை வைத்து Aquaman ஐ தாக்குகிறார்…இருவருக்கும் இடையே சண்டை தொடங்குகின்றது….பிறகு thor தனது மின்னல் சக்தியை Aquaman மீது காட்ட ...aquaman தனது poseidon trident டை வைத்து...மின்னலை...absorb செய்து ...அதை வைத்து thor ரை தகுகின்றார்..." thor க்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு "
” பரவால்ல.. நல்ல சக்திவாய்ந்த…ஆயுதத்த தான் கைல வச்சிருக்க.. அனா என்னோட mjolnir க்கு ஈடாகாது.”- thor
அதன் பின் Thor ஆக்ரோஷமாக aquaman நை தாக்குகிறார் . "ஏய் இரு நீ என்ன ஏன் இப்புடி தாக்குரனு..
என்னக்கு தெரியல…”- aquaman
Thor என் தாக்குகிறார் என்று சரியாக…தெரியாத aquaman ….தோர்ரின் அடியை…ஓரளவு தடுத்துக்கொண்டே… இருந்தார்… "இது சரிப்பட்டு வராது...பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.... நான் யாருன்னு காட்டுறேன்..." aquaman
ஒரு கட்டத்துக்கு..மேல்…Aquaman னும் திரும்பி அடிக்க ஆரமிக்கின்றார்…
ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டுருக்கின்றார்கள் …இருவரின் சக்தியும் வெளிப்படுகின்றது…
இவர்கள் இருவருக்கும் இடையே பெரியமோதல் நடக்க… ஒரு கட்டத்தில் Thor தனது mjolnir ரை வைத்து aquaman நின் trident நின் மெல் அடிக்க trident Aquaman நின் கைநழுவி செல்கின்றது.
Erik ” நிறுத்துங்க ….நிறுத்துங்க….(கத்திக்கொண்டு ) தோர் நிறுத்து நாம தாமதிக்குற ஒவ்வொரு நிமிசமும் … jane க்கு தான் ஆபத்து…..
“இவன சும்மா விட சொல்லுறீங்களா…jane நோட இந்த நிலைமைக்கு இவன் தான் காரணமா இருக்கனும்…” "உண்மை தெரியாம எந்த முடிவும் எடுக்காத..
உண்மை என்னனு மோதல்ல தெரிஞ்சிக்கலாம் தோர்..” -Erik "உன் பேரு என்ன தோரா...இங்க பாரு..thor ....jane க்கு இப்படி ஆக உண்மையிலே நான் காரணம் இல்ல....நீ என்ன தப்ப புரிஞ்சிகிட்டு இருக்க" - Aquaman "Jane அ உனக்கு எப்படி தெரியும்"...- thor
“Jane அ கொஞ்ச நாள் முன்னாடி தான்….நான்…சந்திச்சேன்…அவ கடல்ல விழுந்தது உயிருக்கு போராடிகிட்டு இருந்த…நான் தான் அவள காப்பத்துனேன்…..அதுக்கு அப்பறம்..நாங்க……..” " அதுக்கு அப்பறம்...என்ன.. ஏன் யோசிக்குற..."- thor
” ஒன்னும் இல்ல அதுக்கு அப்புறம்..நாங்க Friends ஆகிட்டோம்…” "என்ன friends அ...அப்போ நீங்க ரெண்டு பேரும் நண்பர்களா...." Jane க்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று தெரிந்ததும் ....jane மீது...வந்த காதலை..aquaman
தன் மனதிற்குள்ளே வைத்து மறைத்து விடுகின்றார்….Thor க்கும் இருவரும் காதலர்கள் இல்லை என்று தெரிந்ததும்… aquaman மீது இருந்த கோபம் குறைந்துவிடுக்கின்றது… "உன்கூட சண்டை போட்டதுக்கு என்ன மனிச்சிடு நான் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்....என்ன பத்தி ..நான் சொல்லலைல...நான்.. Thor god of thunder ...asgard ஒட மன்னன்...." "Oh.. ....நீயும் அரசன் தானா...நான்...Aquaman னு உன்கிட்ட சொன்னேன்ல... நான் atlantis ஒட அரசன்...
ஆழ்கடலின் பாதுகாவலன்….” "அப்போ உன்னால உதவ முடியுமா....Jane க்குள்ள இருக்குற விஷத்தை முறிக்குற மருந்து ...atlantis.....ல தான் இருக்கு...அந்த விஷமும் atlantis லிருந்து தான் வந்துருக்கு..... " "கண்டிப்பா நான்...உதவுகிறேன்....நாம் jane ஐ காப்பாத்துவோம்..." "எனக்கு என்ன சந்தேகம்னா ...உன் மூலமா.. janeக்கு இந்த விஷம் வரலைன அப்போ யாரு இதை பன்னிருப்ப...." இதை கேட்டதும்...aquamanக்கு...Mera கூறியது நினைவுக்கு வருகின்றது.... " அவள எனக்கு சுத்தமா புடிக்கல" - Mera
இப்போ தான் எனக்கு எல்லாமே புரியுது….Mera வுக்கு நான் jane கூட பழகுறது புடிக்காம இருந்துச்சு….ஆனா…அதுக்காக அவ இப்படி பண்ணுவானு நான் நினைக்கல…..” "யாரு Mera அவன் ஏன் இப்படி செய்யணும்.."- thor "அவ என்னோட காதலி...உண்ண மாதிரியே நான் jane கூட பழகுறத அவளும்...தப்பா புரிஞ்சிகிட்டா....இப்போ அதோட விளைவு இப்படி ஆகிவிட்டது..... " "இப்போவே எல்லாத்தையும் சரிபண்ணியாகனும்....வா உடனே atlantis போகலாம்..." - thor Mera வை தேடியும், jane னை குணப்படுத்தவும்
Aquaman னும் thor உம் atlantis செல்ல தயாராகின்றார்கள்.
தொடரும்…….