Speedman

Speed man – part 1

இந்த உலகம் பல சக்தி வாய்ந்த மனிதர்களை பார்த்திருக்கிறது. அவர்களின் ஒருவன் தான் இவன்.

டெரிபல் என்ற கிரகத்தில் சாக்ஸ் என்ற அரசன் பல வருடம் ஆண்டு வந்தார். ஆனால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.. இதனால் அவருடைய மனைவி மற்றும் கிரக வாழ் மக்களும் வருத்தத்துடன் இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த கிரகத்தில் ஒரு ஒளி வானில் இருந்து விழுந்து மலையை தாக்கியது. ஒளி தாக்கிய மலை பகுதியில் இருந்து அந்த கிரகத்துக்கே இருட்டிலும் வெளிச்சம் கிடைத்தது. அந்த வெளிச்சம் அங்கு இருக்கும் அனைவரும் மேலும் ஊடுருவ முயற்சி செய்து அவர்களை அழித்தது. இதை அறிந்த அரசன் சாக்ஸ் அந்த வெளிச்சத்தை அனைக்க சென்றான்.

அவர் வந்த நொடி அந்த வெளிச்சம் ஒரு உருண்டை வடிவில் மாறி அவர் கால் அடியில் விழுந்தது. அனைவரும் பின் வாங்க அரசர் சாக்ஸ் அதை கையால் எடுத்தார். எடுத்த நொடி அவர் உடம்பில் தஞ்சம் அடைந்தது அந்த வெளிச்சம்.

அவர் எழுந்த நிமிடம் உடம்பில் வழு குடியது, கண் நெருப்பாய் எரிந்தது.
டெரிபல் கிரகத்தில் ‌‌ஜபூதங்கல் அடக்கி ஆண்ட அரசர் ஒலி, ஒளி‌ யும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அரசர் சாக்ஸ் யின் கர்ஜனை அந்த கிரகமோ அதிர்ந்தது.

அன்று முதல் சாக்ஸ் தான் அரசன் இல்லை உங்கள் கடவுள் நான் என்றே கூறினான். அரசிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

தாம்ஸ் டெரிபல் கிரகத்தில் உடல் இல்ல மந்திரவாதி. தாம்ஸ் அரசியின் முன் தோன்றி உங்கள் வயிற்றில் திசுக்களை உடனடியாக அழித்துவிடுங்கள்.இல்லையெனில் உங்கள் குழந்தை நம் கிரகத்தையும் நம் அரசரையும் அழித்துவிடும். அதை பார்க்க நிங்களும் இருக்கப்போவதில்லை என்றான்.

அரசி தன் வயிற்றில் இருப்பது குழந்தைகள் இல்லை என்றும் தனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று கூறினாள். சாக்ஸ் எனக்கு நீ வேண்டாம் குழந்தை தான் வேண்டும் என்று கர்ஜித்தான்.

குழந்தை பிறக்கும் நேரம் வந்தது. அரசிக்கு முதல் குழந்தை பிறந்த அடுத்த நெடி இன்னெறு குழந்தை பிறந்தது.. அரசியின் உயிர் பிரிந்தது.

மித்ரன், எமா என பெயர் வைத்து இரண்டு குழந்தைகளுடன் சாக்ஸ் நிம்மதியாக வாழ்ந்தான். ஆனால் சாக்ஸ் மக்களை அடிமை யாக்கி அவர்களை வைத்து விரத்தை இருவருக்கும் கற்று கொடுத்தான். அவர்கள் இருவரும் இரக்கம் இல்லாமல் வளர்க்கப்பட்டனர். மித்ரன் (ஒலி யின் சக்தி)பலத்துடன் மூளை யும் பயன்படுத்தி னான் , எமா(ஒளி யின் சக்தி)பலத்துடன் முயற்சி யை பயன்படுத்தினான். அவர்களுக்கு யார் அடுத்த டெரிபல் யின் கடவுள் என்று போட்டியிம் இருந்தது. டெரிபல் கிரகத்தில் யார் SPEED MAN ஆக இருக்கிறார்களே அவரே அரசர்.

இதை மந்திரவாதி மூலம் அறிந்த சாக்ஸ் அமைதி காத்திருக்க.இருவரும் சாக்ஸ் யை பார்க்க வந்தார்கள். அரசரே எங்கள் இருவருயில்.. யார் அடுத்த டெரிபல் யின் கடவுள் என்று நிங்கள் முடிவு செய்ய வேண்டும்.. சாக்ஸ் கண்கள் சூடு ஆகா பொருமை யாக சொன்னான் இங்கு நான் மட்டுமே கடவுள்.. டெரிபல் க்கு தேவை அரசர் மட்டுமே உங்கள் இருவரு யில் யார் அடுத்த அரசர் என்று முடிவு செய்யும் நேரம் வந்தது விட்டது.

உங்கள் யில் யார் SPEED MAN என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். உங்களுடைய போட்டியால் இந்த கிரகத்துக்கு பாதிப்பு ஏற்படகூடாது. ஆகவே இந்த போட்டி நம் கிரகத்தி யில் இருந்து 25000 அடி உயரத்தில் நடக்க வேண்டும். உங்களின் ஒருவர் மட்டுமே டெரிபல் க்குள் உயிரேடு வர வேண்டும்.

மீறினால் இருவரும் என்னால் அழிக்க படுவீர்கள். கடைசி யாக இங்கு நான் மட்டுமே கடவுள்……….

இருவருக்கும் நடக்கும் போட்டி யின் கிழமை மந்திரவாதி தாம்ஸ் கூறினார். இன்னும் 24 மணி நேரத்தில் பேட்டி தொடங்கும். நீங்கள் இருவரும் அதற்கான பயிற்ச்சியை மேற் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சில ஆலோசனை சொல்ல நான் கடமைபட்டு உள்ளேன். நீங்கள் 25000 அடி மேலே சென்ற பின்னர் தான் போட்டி யிட வேண்டும். மேலும் 15000 அடி மேலே சென்றால் உங்களால் நம் கிரகத்துக்கு திரும்பி வர முடியாது. ஆகவே உங்களின் ஒருவர் 40000 அடி மேலே சென்றாள் மீதி இருக்கும் ஒருவனோ இங்கு அரசர்…

இங்கு வரும் ஒருவருக்கு டெரிபல் யின் கடவுள் ஆக வழி யை நான் காட்டுகிறோன்….

இருவரும் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். ஆனால் மித்ரன் க்கு ஒலி யின் சக்தி மூலம் பறக்க முடியவில்லை. எமா ஒளி யின் சக்தி மூலம் பறக்க ஆரம்பித்தான். மித்ரன் க்கு மனதில் தோல்வி பயம் வந்தது.
மனம் திசை மாறியது. சிந்தித்தான் நமக்கு தேவை வெற்றி இல்லை டெரிபல் யின் அடுத்த கடவுள் பதவி.

மந்திரவாதியிடம் சென்றான் மித்ரன் நான் கடவுள் ஆக உங்களிடம் ஒரு வலி இருக்க..நான் ஏன் அரசர் ஆக முயற்சிக்க வேண்டும். நான் கடவுள் ஆக வலியை சொல்லுங்கள்.

அரசர் ஆக இருக்கும் ஒருவருக்கே டெரிபல் யின் கடவுள் ஆக முடியும். அதற்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று அரசர் ஆக வேண்டும்.

வெற்றி உன்னை நோக்கி காத்திருக்கும். வென்று வா உன்னை அரசர் ஆக்க காத்திருக்கிறோன் என்றர் மந்திரவாதி.

மித்ரன் நம்பிக்கை கூடியது. பறக்க முயற்சி செய்தான் அதிலும் வெற்றி மந்திரவாதி மாய வார்த்தை நம்பிக்கை கொடுத்தது. மித்ரனும், எமானும் போட்டிக்கு தயார் ஆகினர். இருவரும் சம பலத்துடன் பறந்தனார். 25000 அடி தான்டியதும் இருவருவுடைய கண்களும் சிவந்தன சன்டை இட்டனர். அவர்களின் நோக்கம் 15000 அடி மேல் ஒருவரை ஒருவர் தள்ளுவதே… சன்டை இரவும் பகலும் நடந்தது இன்னும் ஒரு சில அடிகளிள் டெரிபல் யின் ஆகயே எல்லை வெற்றி யின் விலும்பில் மித்ரன்…

எதிர் பார்க்கத நேரத்தில் ஒரு எரிக்கல் மோதி இருவரும் டெரிபல் யின் ஆகயே எல்லை தான்டி வீசா பட அவர்கள் உடம்பு எரிந்து ஒளி யாக மாறி பூமியை நேக்கி விழ ஆரம்பித்தது..

இவர்களின் போட்டி இனி நம் வாழும் பூமியில்….

Follower post : Gopala Krishnan

One thought on “Speed man – part 1”

Leave a comment